சரத் பொன்சேகாவும் ஒருபோர்க் குற்றவாளி - Yarl Voice சரத் பொன்சேகாவும் ஒருபோர்க் குற்றவாளி - Yarl Voice

சரத் பொன்சேகாவும் ஒருபோர்க் குற்றவாளி

முன்னாள் இரனுவத் தளபதிசரத் பொன்சேகாவும் ஒருபோர்க் குற்றவாளிதான். ஆனால் இன்றைக்குஅவர் தன்னைப் பரிசுத்தமானவராகக் காட்டுவதற்குமுயலுவதாகக் கூறியிருக்கும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசாகஐந்திரன் உண்மையில் போர்க்குற்றங்கள் என்றகோணத்தில் விசாரணைகளுக்குஒத்துழைத்துவிசாரணைகள் நடாத்துவதற்குபொன்சேகாதயாராஎன்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
சுமகாலஅரசியல் நிலைமைகள் தொடர்பில் யுhழ். கொக்குவில் பகுதியிலுள்ளமுன்னணியின் அலுவலகத்தில் நேற்றுநடாத்தியஊடகசந்திப்பின் போது இரானுவத்தினரும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரிக்கப்படவேண்டுமென்றும் தெரிவித்திருந்தகருத்துதொடர்பில் கேட்டபோதேகNஐந்திரன் மேற்கண்டவாறுதெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாகஅவர் மேலும் தெரிவிக்கையில்..

இலங்கைநாட்டின் ஐனாதிபதிமற்றும் பிரதமர் உள்ளிட்டஅரசமற்றும் எதிர்த் தரப்பினர்கள் இந்தநாட்டில் விசாரணைகளைநடாத்தப் போவதில்லைஎன்று கூறுகின்றனர். அதேநேரம் முன்னாள் இரர்னுவத் தளபதிசரத் பொன்சேகாதன்னிடம் யுத்தக் குற்றஆதாரங்கள் இரப்பதாகவும் விசாரணைகளைநடாத்தப்படவேண்டுமென்றும் கூறுகின்றார். 
ஆனாலும் போர்க் குற்றம் என்றகோணத்தில் விசாரணைகளைநடாத்தபொன்சேகாதயாராக இருக்கின்றாராஎன்றகேள்விஎழுகின்றது. ஏனெனில் யுத்தம் நடைபெற்றகாலத்தில் இரர்னுவத் தளபதியாக இரந்தவரேஅவர் தான். ஆகையினால் அவ்வாறானதொருவிசாரணைகளுக்குஅவர் ஒருபோதும் ஒத்துழைக்கப் போவதில்i;ல. 
ஆனாலும் அந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பாகவிசாரணைகள் நடைபெற்றுகுற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் சர்த் பொன்சேகாவும் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுவார். ஆக அவரும் உண்மையில் அத்தகையவிசாரணைகளைக் கோரவோஅல்லதுஅதற்குஒத்துழைக்கவோபோவதில்லை. ஆனாலும் அவர் தன்னைபரிசுத்தமானவராகக் காட்டுவதற்குமுனைகின்றார் எனகNஐந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post