வடகொரியா மீண்டும் ஏவுகளை சோதனை - Yarl Voice வடகொரியா மீண்டும் ஏவுகளை சோதனை - Yarl Voice

வடகொரியா மீண்டும் ஏவுகளை சோதனை


வட கொரியா இரண்டு ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளைஇ ஏவுகணை என நம்பப்படும் பொருள் ஒன்று தமது ரேடார் அமைப்பில் கண்காணிக்கப்பட்டதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அது தமது வான்பரப்புக்குள் அல்லது விசேட பொருளாதார வலயத்துக்குள் உள்நுழையவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post