முன்னாள் ஐனாதிபதி மைத்திபால தொடர்ந்தும் அரசியலில் நீடிப்பார் - Yarl Voice முன்னாள் ஐனாதிபதி மைத்திபால தொடர்ந்தும் அரசியலில் நீடிப்பார் - Yarl Voice

முன்னாள் ஐனாதிபதி மைத்திபால தொடர்ந்தும் அரசியலில் நீடிப்பார்


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் தொடர்ந்திருப்பார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்று அக்கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post