இரானுவத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் எள்ளங்குளத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி - Yarl Voice இரானுவத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் எள்ளங்குளத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி - Yarl Voice

இரானுவத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் எள்ளங்குளத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி


வடமராட்சி எல்லங்குளம் மவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரக்களுக்கு அஞ்சலி வெலுத்தப்பட்டது.

இந்த மாவீரர்  துயிலும் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு இரர்னுவத்தினர் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

ஆயினும் இரானுவத்தின் தடைகளை மீறியும் இரானுவ முகாமிற்கு அருகருhமையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது..

0/Post a Comment/Comments

Previous Post Next Post