இரானுவ கெடுபிடிகளையும் தாண்டி கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீர்ர் தினமான இன்று மீவர்ர்களுக்கு பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கமைய கொடிகாம்ம் மாவீர்ர்தினம் முன்பாக நடாத்த முற்பட்டபோது இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர்
ஆயினும் எதிர்ப்புகள் தடைகளைத் தாண்டி குறித்த இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டுள்ளது
Post a Comment