சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகைரத கடவையை கடக்க முயற்சித்த கார் மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
புகைரத கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த புகைரதம் மோதியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
Post a Comment