பிரதமர் மேடியை கடுமையாக விமர்சிக்கும் ராகுல் காந்தி
மக்களை பிளவுபடுத்தியே பிரதமர் பதவியை அடைந்தவர் நரேந்திர மோடி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தலைவிரித்தாடும் நிலையிலும்இ அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகள்களை காக்க வேண்டும் என கூறிய மோடிஇ பாஜக எம்.எல்.ஏ.விடம் இருந்து காக்க வேண்டும் என கூறவில்லை என விமர்சித்த ராகுல்இ கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சாதிஇ மதம்இ மொழி என்ற வகையில்இ மக்களை பிளவுபடுத்தியே பிரதமர் பதவியை மோடி அடைந்துள்ளதாகவும்இ மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருக்கவே பிரதமர் விரும்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Post a Comment