யாழில் இன்று இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு - Yarl Voice யாழில் இன்று இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு - Yarl Voice

யாழில் இன்று இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று யாழில் நடைபெற்றது.

யாழ் நாச்சிமார் கோவிலுக்கு அண்மையில் இராமநாதன் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இசைப்பாடல் ரீ.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று  வார்த்தைகள் மனதைக் காயப்படுத்தும் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான இளைஞர்களின் பிரதிபலிப்புக்கள் எனும் தொனிப் பொருளில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மத்த் தலைவர்கள். மனித உரிமை ஆர்வலர்கள் சட்டதரணிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் மாணவர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post