அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் காலி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்தாகவும் தேர்தலில் போட்டியிட அவர்கள் இருவரின் ஆசிர்வாதமும் உள்ளதாக டில்ஷான் தெரிவித்துள்ளார்.
Post a Comment