யாழ்ப்பாண வர்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைகளைக் கேட்டறிந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
யாழ்ப்பாண வர்த்தரக்ள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் தேவைகள் என்பன குறித்து வர்த்தகர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
யாழ் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள யாழ் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் வணிகர் சங்க தலைவர் nஐனக்குமார் தலைமையிலான் வர்த்தர்கர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கிவருகின்ற பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து வர்த்தகர்கள் எடுத்துக் கூறியிருந்தனர். இவற்றையெல்லாம் கேட்டறிந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இது தொடர்பில் தம்மாலான நடவடிக்கைகளை எடுப்பதாக வர்த்தர்களிடம் கூறியுள்ளனர்.
இச் சந்திப்பில் வர்த்தகர்கள் சார்பில் வணிகர் கழகத் தலைவர் உள்ளிட்ட வணிகர் கழகப் பிரதிநிதிகள், வர்த்தகர்களும், முன்னணி சார்பில் அதன் தலைவர் உள்ளிட்ட செயலாளர் தேசிய அமைப்பாளர் மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment