காணாமற்போனோரின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னபாக மனித உரிமைகள் தினத்தில் வீதியில் அமர்ந்து போராட்டம் - Yarl Voice காணாமற்போனோரின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னபாக மனித உரிமைகள் தினத்தில் வீதியில் அமர்ந்து போராட்டம் - Yarl Voice

காணாமற்போனோரின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னபாக மனித உரிமைகள் தினத்தில் வீதியில் அமர்ந்து போராட்டம்


காணாமல் போனவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வடகிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கம்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் போது காணாமல் போனோவர்கள் எங்கேஇ அரசே பதில் கூறு சர்வதேச விசாரணை வேண்டும் அரசுயல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் காணிகள் விடுவிக்கப்பட்டார் வேண்டும் என கோசங்களையும் எழுப்பியுரைந்தனர்.

இப் போராட்டத்தில் வடக்குலுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள்இ மத்தலைவர்கள்இ அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post