முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் அனுஷ்டித்ததால் பயங்கரவாத பிரிவின் விசாரணைக்காக கொழும்பு நலாம் மாடிக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு - - Yarl Voice முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் அனுஷ்டித்ததால் பயங்கரவாத பிரிவின் விசாரணைக்காக கொழும்பு நலாம் மாடிக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு - - Yarl Voice

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் அனுஷ்டித்ததால் பயங்கரவாத பிரிவின் விசாரணைக்காக கொழும்பு நலாம் மாடிக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு -




தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஐpலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வருடா வருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாக குற்றத் தடுப்பு விசாரணைப்பிரிவினரால் எதிர்வரும் 27 ஆம் திகதி  அதாவது நாளை மறுதினம் குறித்த பிரிவின் கொழும்பு நலாம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிற்கு விசாரணைக்கு வருமர்று விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்றையதினம் சிவாஐpலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை முன்னைய ஆட்சிக் காலங்களிலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயங்கரவாதப் பிரிவினரால் சிவாஐpலிங்கம் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post