யாழில் இடம்பெற்ற சமானத்திற்கான சர்வமதக் கலந்துரையாடல் - Yarl Voice யாழில் இடம்பெற்ற சமானத்திற்கான சர்வமதக் கலந்துரையாடல் - Yarl Voice

யாழில் இடம்பெற்ற சமானத்திற்கான சர்வமதக் கலந்துரையாடல்

சமாதானத்திற்கான சர்வமதக் கலந்துரையாடலொன்று யாழ் ஞானம்ஸ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை தேசி சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில்  சமயங்கள் மற்றும் இன முரண்பாடுகள் இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பபுதல் எனும் கருப்பொருளில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தேசிய சமாதானப் போர்வையின் அதிகாரிகள்   மத்த் தலைவர்கள் அரச அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்




0/Post a Comment/Comments

Previous Post Next Post