காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஈபிடிபிக்கு எதிராக முன்னணி போராட்டம் - Yarl Voice காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஈபிடிபிக்கு எதிராக முன்னணி போராட்டம் - Yarl Voice

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஈபிடிபிக்கு எதிராக முன்னணி போராட்டம்




ஈழமக்கள் ஐனநாயகக் கட்சிக்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வவுனியாவில் வைத்து ஈபிடிபியினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஈபிடிபிக்கு எதிராக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பொது மக்களும் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.









0/Post a Comment/Comments

Previous Post Next Post