ஈஸ்டர் தாக்குதல் ரணிலிடமும் விசாரணை - Yarl Voice ஈஸ்டர் தாக்குதல் ரணிலிடமும் விசாரணை - Yarl Voice

ஈஸ்டர் தாக்குதல் ரணிலிடமும் விசாரணை

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவொன்று இவ்வாறு முன்னாள் பிரதமரிடம் விசாரணை செய்துள்ளது.

அவரிடம் பதிவுசெய்துகொண்ட வர்ககுமூலத்தை எதிர்வரும் விசாரணையில் நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post