பிரதமர் மகிந்த ராஐபக்ச விடுத்துள்ள அதிரடி உத்தரவு - Yarl Voice பிரதமர் மகிந்த ராஐபக்ச விடுத்துள்ள அதிரடி உத்தரவு - Yarl Voice

பிரதமர் மகிந்த ராஐபக்ச விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அடுத்த வருடம் இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பை நடத்துமாறு நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் திணைக்களத்திற்கு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு இடம்பெற்றது.

அந்த கால கட்டத்தில் மக்கள் சனத்தொகை 27 லட்சத்து 59 ஆயிரத்து 700 ஆக காணப்பட்டது.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் கணக்கீடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போதுஇ நாட்டின் சனத்தை 2 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 459ஆக காணப்பட்டதாக சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post