பட்டிமன்ற நடுவராக சுமந்திரன் - Yarl Voice பட்டிமன்ற நடுவராக சுமந்திரன் - Yarl Voice

பட்டிமன்ற நடுவராக சுமந்திரன்

தமிழ் கலைகள் ராஜ காலத்தில் வளர்ச்சி விட்டனவா தற்காலத்தில் எனும் தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்ற நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

உடுவில் ரோஸ்வில்லா தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பறை இசை குழலிசை ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பொங்கல் நிகழ்வை ஒட்டி இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்வில் கலைகளின் வளர்ச்சி வீழ்ச்சி என்கிற தலைப்பில் மாணவிகள் உரை நிகழ்த்தினர்

இந் நிகழ்வில் பாராளுமுன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ் இந்திய துணை தூதுவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post