ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமத்துவம் தொடர்பான முடிவெடுக்கும் இன்றைய கூட்டமும் எந்தவித தீர்மானமுமின்றி ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் கட்சியின் தலைவராக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவராக இருக்கின்ற சஐpத் பிரோமாதா ஆகியோருக்கிடையே தலைமைத்து போட்டியொன்று ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் போட்டி வலுவடைந்து வருகின்ற நிலையில் கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் முடிவெடுப்பதற்காக இன்று கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
ஆனாலும் இதன் போதும் பலவிதமான கருத்துக்கள் பலராலும் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தலைவர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமலேயே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment