சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்த 17 பேர் விடுதலை - Yarl Voice சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்த 17 பேர் விடுதலை - Yarl Voice

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்த 17 பேர் விடுதலை



இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் விடுதலைசெய்யப்படும் நிலையில் இன்றைய தினம் யாழ் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

 அதில் ஒரு பெண்மணி உட்பட 16 ஆண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் விடுதலை செய்யப்பட்டவர்களில் நாலு பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

 மொத்தமாக யாழ்ப்பாண சிறைச்சாலையிலிருந்து 17 பேர் இன்றைய தினம் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.  சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post