கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 71 பேர் கொழும்பு – ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று இவர்களுக்கு இருப்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று ஐ.டி.எச் மருத்துவமனை தெரிவிக்கின்றது.
Post a Comment