வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது - Yarl Voice வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது - Yarl Voice

வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர்இ  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post