சின்னம் தொடர்பில் இணக்கமின்றி கூட்டம் முடிவு - ஞாயிறு மீண்டும் கூட்டத்திற்கு ரணில் அழைப்பு - Yarl Voice சின்னம் தொடர்பில் இணக்கமின்றி கூட்டம் முடிவு - ஞாயிறு மீண்டும் கூட்டத்திற்கு ரணில் அழைப்பு - Yarl Voice

சின்னம் தொடர்பில் இணக்கமின்றி கூட்டம் முடிவு - ஞாயிறு மீண்டும் கூட்டத்திற்கு ரணில் அழைப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் குறித்து முடிவு எடுக்க இன்று மாலை கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் இன்றி முடிவடைந்துள்ளது.

இதன்படி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் கூடி முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இன்று கூடிய செயற்குழுவில் யானை சின்னமா அல்லது அன்னச் சின்னமா என்று இறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் நாளை மறுதினம் வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






0/Post a Comment/Comments

Previous Post Next Post