இதன்படி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் கூடி முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இன்று கூடிய செயற்குழுவில் யானை சின்னமா அல்லது அன்னச் சின்னமா என்று இறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் நாளை மறுதினம் வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment