வடகிழக்கில் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கும் மைத்திரி அணி - Yarl Voice வடகிழக்கில் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கும் மைத்திரி அணி - Yarl Voice

வடகிழக்கில் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கும் மைத்திரி அணி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சில மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட பெரும்பாலும் சந்தர்ப்பம் இருப்பதாக சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தரியாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post