4 1ஃ2 வருடங்களில் கூட்டமைப்பு கடந்து வந்த பாதை எனும் கலந்துரையாடல் யாழில் - Yarl Voice 4 1ஃ2 வருடங்களில் கூட்டமைப்பு கடந்து வந்த பாதை எனும் கலந்துரையாடல் யாழில் - Yarl Voice

4 1ஃ2 வருடங்களில் கூட்டமைப்பு கடந்து வந்த பாதை எனும் கலந்துரையாடல் யாழில்






இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1ஃ2 வருடங்களில் கடந்து வந்த பாதை என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு இன்று மாலை 3 மணியளவில் வடமராட்சி நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் மண்டபத்தில்  இடம் பெற்றது

குறித்த நிகழ்விற்கு தமிழ் அரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஇசுந்திரன் மற்றும் முன்னால் மடக்கு மாகாண ஆளுனர்  சுரேன் ராகவன்இ வடக்குமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் முன்னால் வடக்குமாகாண சபை உறுப்பினர்களான சஜந்தன் மற்றும் சுகீர்தன் மற்றும் தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொணடனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post