பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு - Yarl Voice பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு - Yarl Voice

பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ் பூநகரி வீதியில் நேற்று இரவு 10 மணி யளவில் கிளிநொச்சியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மகேந்திரா வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டர் சைக்கிலி பயணித்த கிளிநொச்சி  ஜெயந்திபுரத்தை சேர்ந்த   நா.பிரசாந்த் என்பவர் சம்பவ இடத்திலே  உயிரிழந்துள்ளதுடன் மகேந்திரா வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார்.

 இதுகுறித்து மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலீசார் மேற்கொண்டு  வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post