நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்..
நொச்சியகாமவில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் சட்டமா அதிபருக்கு இது தொடர்பில் தகவல் அளித்துள்ளார்.
Post a Comment